கோட்டாவை விட அதிகமாக பொய் சொல்லும் அனுர அரசு; ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
'முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட இந்த அரசாங்கம் அளவுக்கு பொய்களை சமூகப்படுத்தவில்லை' என ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...