Tag: Battinaathamnews

கோட்டாவை விட அதிகமாக பொய் சொல்லும் அனுர அரசு; ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

கோட்டாவை விட அதிகமாக பொய் சொல்லும் அனுர அரசு; ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

'முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட இந்த அரசாங்கம் அளவுக்கு பொய்களை சமூகப்படுத்தவில்லை' என ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...

மாகாண சபை மட்டங்களில் தன்னிச்சையான இடமாற்றங்கள்; ஐக்கிய மக்கள்

மாகாண சபை மட்டங்களில் தன்னிச்சையான இடமாற்றங்கள்; ஐக்கிய மக்கள்

மத்திய மற்றும் மாகாண சபை மட்டங்களில் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான இடமாற்றங்களை விசாரிக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது. மத்திய மற்றும் மாகாண ...

கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முற்பட்ட மர்ம நபர்கள்

கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முற்பட்ட மர்ம நபர்கள்

கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முற்பட்டவேளை அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு ...

பொது மக்களுக்கான அறிவுறுத்தல்; இடியுடன் கூடிய மழை

பொது மக்களுக்கான அறிவுறுத்தல்; இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27) ...

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி; அனில் ஜயந்த பெர்னாண்டோ

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி; அனில் ஜயந்த பெர்னாண்டோ

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

திருகோணமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம் மீட்பு

திருகோணமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம் மீட்பு

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை கண்ட மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் விமானத்தை மீட்டு அதனை கரைக்கு ...

மட்டு வவுணதீவு நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு வவுணதீவு நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்ன சிப்பிமடு ...

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்றவர்களின் சடலம் மீட்பு

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்றவர்களின் சடலம் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்;கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று, ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ...

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில்செயற்றிட்டம்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில்செயற்றிட்டம்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கிலான இரண்டாவது பல்துறைசார் தேசிய செயற்திட்டம் அண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ...

Page 468 of 941 1 467 468 469 941
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு