தொல்பொருள் திணைக்கள பதாகை விவகாரம்!; “கடிதம் கிடைத்தவுடன் சபையின் தீர்மானம் அறிவிக்கப்படும்”
வாழைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 09ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் இடங்கள் ...










