Tag: Battinaathamnews

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி; நலிந்த ஜயதிஸ்ஸ

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி; நலிந்த ஜயதிஸ்ஸ

உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் ...

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்க திட்டம்

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்க திட்டம்

அமைச்சர் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அதற்காக ...

அரச இயந்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வரும் ஜனாதிபதி

அரச இயந்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வரும் ஜனாதிபதி

நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றுவதில் சவால்கள் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ...

மியன்மார் அகதிகளை சந்தித்த ரிஷாட் பதியுதீன்

மியன்மார் அகதிகளை சந்தித்த ரிஷாட் பதியுதீன்

திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோகிங்யர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று ...

இலங்கையின் கடற்பரப்பில் நுழையும் கப்பல்கள் குறித்து தேசியக் கொள்கையை உருவாக்க  அரசு  தீர்மானம்

இலங்கையின் கடற்பரப்பில் நுழையும் கப்பல்கள் குறித்து தேசியக் கொள்கையை உருவாக்க அரசு தீர்மானம்

இலங்கையின் கடற்பரப்பில் நுழையும் கப்பல்களைக் கையாளும் விடயம் தொடர்பில் தேசியக் கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அரசாங்கத்தின் நீலப் பொருளாதார செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை ...

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை; டெல் அவிவ் அருகே 16 பேர் காயம்

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை; டெல் அவிவ் அருகே 16 பேர் காயம்

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த ...

தனியார் வகுப்புகள் நடாத்துவதைக் கட்டுப்படுத்தி சுற்றறிக்கை வெளியீடு

தனியார் வகுப்புகள் நடாத்துவதைக் கட்டுப்படுத்தி சுற்றறிக்கை வெளியீடு

மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்கவினால் ...

போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் கைது

போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் கைது

கொழும்புக்கு அருகே போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்தட்டுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் ...

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; தேடி அகற்றுமாறு உத்தரவு

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; தேடி அகற்றுமாறு உத்தரவு

மனித பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்த்து சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார ...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஏவுகணைத் தாக்குதலில் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஏவுகணைத் தாக்குதலில் பலி

சிரியாவில் (Syria) நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃகொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்பை (Abu Yusif) ...

Page 473 of 928 1 472 473 474 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு