ஜனாதிபதி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மீது விசாரணை
2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...