Tag: srilankapolice

இலங்கை சூதாட்ட வீரர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

இலங்கை சூதாட்ட வீரர்கள் அதிக டிஜிட்டல் விருப்பங்களைத் தேடுவதால், வெளிநாட்டு ஒன்லைன் கேசினோக்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். போக்கர், ரவுலட் மற்றும் பிளாக் ஜாக் ...

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனையின் உள்ளக பிரதான வீதிகளில் ஒன்றான மருதமுனை ஜாயா வீதியானது மிக நீண்டகாலமாக எதுவித அபிவிருத்தியும் இன்றி ...

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் வரும் 01.01.2026 முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார ...

யாழில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; எரிவாயுவை பதுக்குவோர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

யாழில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; எரிவாயுவை பதுக்குவோர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான ...

ஐஸ் போதைப்பொருளை பொதி செய்த விளையாட்டு ஆசிரியர் கைது

ஐஸ் போதைப்பொருளை பொதி செய்த விளையாட்டு ஆசிரியர் கைது

ஒரு பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பொதி செய்ததற்காக பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக ...

அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் சுட்டுக்கொலை;  காரணம் வெளியானது

அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் சுட்டுக்கொலை; காரணம் வெளியானது

அம்பலாங்கொடை நகரில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவு என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ...

காரைதீவில் 21 வயது இளம்பெண் காணாமல் போன விவகாரம்; தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

காரைதீவில் 21 வயது இளம்பெண் காணாமல் போன விவகாரம்; தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று ...

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி பெண்!

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி பெண்!

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் ஃபரா ரூமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மாதம் ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ...

குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட ஓட்டப்பயணத்தை மேற்கொள்ள உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட ஓட்டப்பயணத்தை மேற்கொள்ள உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

முன்னாள் ஹாங்காங் கிரிக்கெட் வீரரும், உடற்பயிற்சி உடலியல் நிபுணருமான ராகுல் சர்மா, குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கை முழுவதும் ஓட்டப் பயணத்தை உள்ளதாக ...

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட பாதீடு நிறைவேற்றம்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட பாதீடு நிறைவேற்றம்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பாதீடானது 19 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் ...

Page 483 of 773 1 482 483 484 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு