நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை
கண்டி, தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே மற்றும் நுவரெலியா - மதுரட்ட, ஹங்குரங்கெத்த, வலப்பனை, நில்தந்தாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
கண்டி, தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே மற்றும் நுவரெலியா - மதுரட்ட, ஹங்குரங்கெத்த, வலப்பனை, நில்தந்தாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று (19) மாலை பாரவூர்தி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா ...
மனம்பிட்டி கொட்டாலிய பாலத்திற்கு அருகில் ஒரு கொள்ளையர் குழு டிப்பர் வாகனத்தை கடத்திச் சென்று டிப்பரின் சாரதியை கொடூரமாகக் தாக்கி காட்டில் விட்டுச் சென்றார். தாக்குதலுக்கு உள்ளான ...
பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை ...
வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாள் விடுமுறையும், ஊழியர்களுக்கு ஒன்பது ...
தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால் நீர்ப்பாசனத் திணைக்கள நிர்வாகத்தின் கீழ் உள்ள 89 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 ...
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் ...
பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20) முற்பகல் ...
கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். திடீர் வெடிப்பு மற்றும் சேதம் காரணமாக ...
