Tag: politicalnews

பாறை சரிந்ததன் காரணமாக 6 குடும்பங்கள் வெளியேற்றம்

பாறை சரிந்ததன் காரணமாக 6 குடும்பங்கள் வெளியேற்றம்

பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை ...

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாள் விடுமுறையும், ஊழியர்களுக்கு ஒன்பது ...

நிரம்பி வழியும் 89 நீர்த்தேக்கங்கள் – தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

நிரம்பி வழியும் 89 நீர்த்தேக்கங்கள் – தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால் நீர்ப்பாசனத் திணைக்கள நிர்வாகத்தின் கீழ் உள்ள 89 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 ...

பொம்மைவெளி வாகன விபத்து – பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

பொம்மைவெளி வாகன விபத்து – பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் ...

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை

23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை

'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20) முற்பகல் ...

கம்பளை–நுவரெலியா வீதியில் அபாய எச்சரிக்கை: புஸ்ஸல்லாவ நகரம் முடக்கம்

கம்பளை–நுவரெலியா வீதியில் அபாய எச்சரிக்கை: புஸ்ஸல்லாவ நகரம் முடக்கம்

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். திடீர் வெடிப்பு மற்றும் சேதம் காரணமாக ...

2027க்குள் அபாய வலயங்களில் எந்தக் குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2027க்குள் அபாய வலயங்களில் எந்தக் குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து வலயத்தில், எந்தவொரு குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை ...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கி அங்கீகாரம்

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கி அங்கீகாரம்

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையின் ...

பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது

பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் ...

Page 478 of 763 1 477 478 479 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு