Tag: srilankanews

மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ...

டித்வா புயல் தாக்கம்; உயிரிழப்பு 355 ஆக உயர்வு

டித்வா புயல் தாக்கம்; உயிரிழப்பு 355 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை ...

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி ...

இலங்கை பேரிடருக்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்கும் சீனா

இலங்கை பேரிடருக்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்கும் சீனா

பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் ...

ரம்புக்கனை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு; மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை

ரம்புக்கனை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு; மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை

ரம்புக்கனை, கங்கேகும்புர பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதி வழியாக பயணிக்கும் மக்கள் கூடுதல் ...

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத ஒரு படுகொலை; சபையில் சாணக்கியன்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத ஒரு படுகொலை; சபையில் சாணக்கியன்

அனைத்து எதிர்கட்சினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சற்றுமுன் தெரிவித்தார். இன்றைய ...

எல்ல – வெல்லவாய வீதி முழுமையாக திறக்கப்பட்டது

எல்ல – வெல்லவாய வீதி முழுமையாக திறக்கப்பட்டது

எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பல வீதிகள் தற்சமயம் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த மாவட்டத்தில் ...

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை ...

Page 603 of 2038 1 602 603 604 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு