கணேமுல்ல கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் சைகை மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அதிகாரி பணிஇடைநீக்கம்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் ...










