பேத்தாழை பொது நூலகத்திற்கு தேசிய ரீதியில் முதலிடம்
2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது. ...
2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது. ...
டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் போரிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகன் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், தனது தந்தையின் ...
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று ...
கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 6 ...
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு பொது நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிக வீடுகளை விரைவாகக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ...
தலவதுகொடையில் உள்ள ஒரு புடைவைக்கடை உரிமையாளர், பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் கமராவை மறைத்து வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ...
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று ...
மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணிலேயே வாழ நிலம் கேட்டுப் பெறுவது நியாயமான உரிமை என்றும், அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ...
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியனை பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை வழங்கியுள்ளது. ...
