Tag: election

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர இலக்கத்தை அறிவித்த மின்சார சபை

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர இலக்கத்தை அறிவித்த மின்சார சபை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை ...

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு,மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்

காரைதீவு–மாவடிப்பள்ளி பிரதான வீதி வெள்ளம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

காரைதீவு–மாவடிப்பள்ளி பிரதான வீதி வெள்ளம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி ...

சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதி வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதி வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ...

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் 11 பேர் உயிரிழப்பு; 7 பேர் காணாமல் போன நிலை

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் 11 பேர் உயிரிழப்பு; 7 பேர் காணாமல் போன நிலை

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் ...

ஹொங்கொங் தீ விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு

ஹொங்கொங் தீ விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு

ஹொங்கொங் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் ...

சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை ...

தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிவிப்பு

தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிவிப்பு

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் ...

Page 526 of 743 1 525 526 527 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு