Tag: srilankapolice

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதையுண்ட உடலங்களில் இருந்து வீசும் துர்மணம்; தொற்று நோய் அபாயம் குறித்து சுகாதாரப் பிரிவு விளக்கம்

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதையுண்ட உடலங்களில் இருந்து வீசும் துர்மணம்; தொற்று நோய் அபாயம் குறித்து சுகாதாரப் பிரிவு விளக்கம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் அதிதீவிர வானிலையால் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ...

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைக்கத் திட்டம்; செந்தில் தொண்டமான்

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைக்கத் திட்டம்; செந்தில் தொண்டமான்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு பொது நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிக வீடுகளை விரைவாகக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ...

தலவதுகொடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கமரா வைத்த புடைவைக் கடை உரிமையாளர் கைது

தலவதுகொடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கமரா வைத்த புடைவைக் கடை உரிமையாளர் கைது

தலவதுகொடையில் உள்ள ஒரு புடைவைக்கடை உரிமையாளர், பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் கமராவை மறைத்து வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மல்வத்து ஓயாவில் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாய்; கை, கால் இன்றி சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி

மல்வத்து ஓயாவில் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாய்; கை, கால் இன்றி சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி

மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ...

பணத் தகராறில் பாணந்துறையில் இளைஞன் ஒருவன் கொலை

பணத் தகராறில் பாணந்துறையில் இளைஞன் ஒருவன் கொலை

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று ...

மலையகத்தில் காணி கிடைக்காவிட்டால் வடகிழக்கில் குடியேறலாம்; மனோ கணேசன்

மலையகத்தில் காணி கிடைக்காவிட்டால் வடகிழக்கில் குடியேறலாம்; மனோ கணேசன்

மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணிலேயே வாழ நிலம் கேட்டுப் பெறுவது நியாயமான உரிமை என்றும், அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ...

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியனை பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை வழங்கியுள்ளது. ...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு ...

நிவாரணம் வழங்கலில் கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தம்

நிவாரணம் வழங்கலில் கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் ...

Page 515 of 772 1 514 515 516 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு