போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது
நுவரெலியா, வெலிமட, கெப்பட்டிப்பொல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 'மஹரகம அக்கா' என அழைக்கப்படும் 50 ...
நுவரெலியா, வெலிமட, கெப்பட்டிப்பொல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 'மஹரகம அக்கா' என அழைக்கப்படும் 50 ...
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் ...
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்துக் குழுவினர் தாக்கும் காட்சி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் ...
பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும் என ...
இழப்பீட்டு அலுவலகத்தில் முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் ...
பாடசாலை கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்குச் செல்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியாகவும் திறமையாகவும் வழங்குவதை நோக்கமாக கொண்டு‘1966’ தொழிற்கல்வி துரித அழைப்பு (Hotline) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டவில் ...
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ ...
2026ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பின்வருமாறு, ☆அரசாங்கம் விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்த திட்டம் ☆2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய ...
