உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை
சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் ...
சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் ...
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த ...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ...
பண்டாரவளை நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பர்தா அணிந்து சுற்றித் திரிந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ...
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி தளவாய் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவினத்தைச் ...
டித்வா புயலை தொடந்து மாத்தளையில் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த தருணத்தில், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், ...
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த சனிக்கிழமை (06.12.2025) கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, நேற்று (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ...
இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தப் புதுப்பிப்பு 12,000 ...
பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை ...
அவிசாவளை - கொஸ்கம பகுதியில் கடந்த 3ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று ...
