Tag: Batticaloa

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று (12) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

மியன்மாரில் அரசு மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்; 34 பேர் பலி

மியன்மாரில் அரசு மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்; 34 பேர் பலி

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது ...

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு அத்துருகிரிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜபா மாவத்தை பகுதியில் நேற்று ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (11) காலை இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டனர். அத்தனகடவல ...

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாக தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ள மாணவர்களுக்கு, வசதியான பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதும் வாய்ப்பை வழங்க பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது. பரீட்சை திகதிக்கு இரண்டு ...

கோதுமை மாவினால் செயற்கையாக தேன் தயாரித்தவர் கைது

கோதுமை மாவினால் செயற்கையாக தேன் தயாரித்தவர் கைது

கோதுமை மா மற்றும் சீனியைப் பயன்படுத்தி செயற்கையாகத் தேன் தயாரித்த ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தேன் அடங்கிய ...

வடக்கு மற்றும் கிழக்கில் மழை நிலைமை நீடிக்கும் வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் மழை நிலைமை நீடிக்கும் வாய்ப்பு

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணப் ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் ...

வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்தவும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்தவும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க ...

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு

பணமோசடி தொடர்பான விசாரணையில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று ...

Page 498 of 1145 1 497 498 499 1,145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு