கார்த்திகை தீபத் திருநாளில் பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு
திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) பேத்தாழை பொது மயானத்தில் இடம்பெற்றது. பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரால் இவ் ...