Tag: politicalnews

தலவதுகொடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கமரா வைத்த புடைவைக் கடை உரிமையாளர் கைது

தலவதுகொடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கமரா வைத்த புடைவைக் கடை உரிமையாளர் கைது

தலவதுகொடையில் உள்ள ஒரு புடைவைக்கடை உரிமையாளர், பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் கமராவை மறைத்து வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மல்வத்து ஓயாவில் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாய்; கை, கால் இன்றி சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி

மல்வத்து ஓயாவில் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாய்; கை, கால் இன்றி சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி

மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ...

பணத் தகராறில் பாணந்துறையில் இளைஞன் ஒருவன் கொலை

பணத் தகராறில் பாணந்துறையில் இளைஞன் ஒருவன் கொலை

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று ...

மலையகத்தில் காணி கிடைக்காவிட்டால் வடகிழக்கில் குடியேறலாம்; மனோ கணேசன்

மலையகத்தில் காணி கிடைக்காவிட்டால் வடகிழக்கில் குடியேறலாம்; மனோ கணேசன்

மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணிலேயே வாழ நிலம் கேட்டுப் பெறுவது நியாயமான உரிமை என்றும், அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ...

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியனை பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை வழங்கியுள்ளது. ...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு ...

நிவாரணம் வழங்கலில் கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தம்

நிவாரணம் வழங்கலில் கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் ...

செம்மணி அணையா விளக்கு தீப தூபி விஷமிகளால் மீண்டும் உடைப்பு

செம்மணி அணையா விளக்கு தீப தூபி விஷமிகளால் மீண்டும் உடைப்பு

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறுகோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர ...

அம்பிட்டிய தேரரை இதுவரை ஏன் கைதுசெய்யவில்லை?; 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்த உத்தரவு!

அம்பிட்டிய தேரரை இதுவரை ஏன் கைதுசெய்யவில்லை?; 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்த உத்தரவு!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கைது செய்யுமாறு ...

செவ்வந்தியின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை; டி.என்.ஏ பரிசோதனையும் செய்யமுடியாது-இலங்கை கிரிக்கெட் வீரர்

செவ்வந்தியின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை; டி.என்.ஏ பரிசோதனையும் செய்யமுடியாது-இலங்கை கிரிக்கெட் வீரர்

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி ...

Page 501 of 761 1 500 501 502 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு