Tag: election

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே ...

வெள்ள பெருக்கு தாக்கத்தால் 15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு; முட்டை விலை உயரும் அபாயம்

வெள்ள பெருக்கு தாக்கத்தால் 15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு; முட்டை விலை உயரும் அபாயம்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு ஒரு திறந்த மடல்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு ஒரு திறந்த மடல்

நாங்கள் ஒரு காலத்தில் உங்களை பெருமையுடன் பார்த்தோம். நீங்கள் இளம், படித்த, துடிப்பான, மூன்று மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர், நீண்ட காலத்திற்குப் பிறகு கிழக்கிலிருந்து வந்த ஒரு ...

யாழில் இளைஞர் படுகொலை; சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழில் இளைஞர் படுகொலை; சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை குறித்த ...

அனர்த்த உயிரிழப்புகள் 400ஐ தாண்டியது

அனர்த்த உயிரிழப்புகள் 400ஐ தாண்டியது

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ ...

சந்திரிகாமம் பகுதியில் இராணுவம் தேடுதலில்

சந்திரிகாமம் பகுதியில் இராணுவம் தேடுதலில்

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு ...

அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் ...

வங்காள விரிகுடாவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. ...

திருகோணமலைக்கு 12 தொன் நிவாரணத்துடன் வருகை தந்த இந்திய கடற்படை

திருகோணமலைக்கு 12 தொன் நிவாரணத்துடன் வருகை தந்த இந்திய கடற்படை

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல், திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்குவதற்கான 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் நேற்று (01) ...

Page 513 of 740 1 512 513 514 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு