Tag: election

மன்னார் குடிநீர் மாசடைந்ததாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை; நீர்வழங்கல் சபை விளக்கம்

மன்னார் குடிநீர் மாசடைந்ததாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை; நீர்வழங்கல் சபை விளக்கம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் ...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா நிதி உதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா நிதி உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து ...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு அப்பிள் நிறுவனம் நிதியுதவி

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு அப்பிள் நிறுவனம் நிதியுதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க அப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ...

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding ...

ஆயுத உற்பத்தியில் முன்னிலை பிடித்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா

ஆயுத உற்பத்தியில் முன்னிலை பிடித்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் 60.43 இலட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது சர்வதேச அமைப்பு நடத்திய ...

உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என பரீட்சை திணைக்களம் உறுதி

உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என பரீட்சை திணைக்களம் உறுதி

இந்த ஆண்டு க. பொ. த. உயர்தர பரீட்சை (GCE A/L) எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப்படையினரின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ...

நிவாரணப் பணிகளுக்கு மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை

நிவாரணப் பணிகளுக்கு மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை

நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் நேற்று இரவு (02) ...

Page 510 of 739 1 509 510 511 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு