Tag: srilankapolice

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் ...

திருகோணமலை – மட்டக்களப்பு வீதி சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

திருகோணமலை – மட்டக்களப்பு வீதி சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது அந்த வீதியின் சீரமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ...

டித்வா சூறாவளி பாதிப்பு; 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவிப்பு

டித்வா சூறாவளி பாதிப்பு; 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவிப்பு

டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் ...

மன்னார் குடிநீர் மாசடைந்ததாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை; நீர்வழங்கல் சபை விளக்கம்

மன்னார் குடிநீர் மாசடைந்ததாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை; நீர்வழங்கல் சபை விளக்கம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் ...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா நிதி உதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா நிதி உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து ...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு அப்பிள் நிறுவனம் நிதியுதவி

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு அப்பிள் நிறுவனம் நிதியுதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க அப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ...

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding ...

சீரற்ற வானிலை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு

சீரற்ற வானிலை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த ...

Page 525 of 770 1 524 525 526 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு