கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்
இலங்கை விமானப்படையின் கற்பிட்டி துப்பாக்கிச் சுடும் தளத்தில், கடந்த 17 ஜூன் 2026 அன்று நடைபெற்ற வெடிகுண்டு அகற்றும் பயிற்சியின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து சிறப்பு ...










