யாழில் இளைஞர் படுகொலை; சந்தேகநபர்கள் அறுவர் கைது!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை குறித்த ...










