Tag: BatticaloaNews

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கைப்பேசி தடையால் எழுந்த விவாதம்!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கைப்பேசி தடையால் எழுந்த விவாதம்!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை ...

இணையத்தில் ஆடை விற்பனை என கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி; ஹபரணையில் இளைஞர் கைது

இணையத்தில் ஆடை விற்பனை என கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி; ஹபரணையில் இளைஞர் கைது

இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

மஹரகமப் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது

மஹரகமப் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது

மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 ...

காட்டு யானைகளின் அட்டகாசம்; தீர்வு கோரும் செங்கலடி கிராம மக்கள்

காட்டு யானைகளின் அட்டகாசம்; தீர்வு கோரும் செங்கலடி கிராம மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் ...

ரிதிமாலியத்த பகுதியில் அனுமதியின்றி புதையல் தோண்டிய 8 பேர் கைது

ரிதிமாலியத்த பகுதியில் அனுமதியின்றி புதையல் தோண்டிய 8 பேர் கைது

ரிதிமாலியத்த - உராகொட்டுவ பகுதியில், அனுமதியின்றி புதையல் தோண்டிய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (5) ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட ...

வெற்றிலை, பாக்கு பழக்கத்தால் தினமும் 9 பேர் வாய் புற்றுநோயால் பாதிப்பு; வெளியான தகவல்

வெற்றிலை, பாக்கு பழக்கத்தால் தினமும் 9 பேர் வாய் புற்றுநோயால் பாதிப்பு; வெளியான தகவல்

வெற்றிலை பாக்கு பயன்பாடு காரணமாகத் தினமும் 9 வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தின் தலைவர் பேராசிரியர் ...

கற்பிட்டியில் ரூ.8 மில்லியன் மதிப்புள்ள 38 கிலோ கேரளக் கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்

கற்பிட்டியில் ரூ.8 மில்லியன் மதிப்புள்ள 38 கிலோ கேரளக் கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமான ...

பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி புயல் – பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு, 7 இலட்சம் மக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி புயல் – பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு, 7 இலட்சம் மக்கள் பாதிப்பு

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கால்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது. அங்குள்ள பாலவான் தீவு ...

முனேஸ்வரம் ஆலயப் பயணத்தின் துயரம்; தெதுரு ஓயாவில் குளித்த ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முனேஸ்வரம் ஆலயப் பயணத்தின் துயரம்; தெதுரு ஓயாவில் குளித்த ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை ...

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு – வீட்டு நிதி 10 இலட்சம் அதிகரிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு – வீட்டு நிதி 10 இலட்சம் அதிகரிப்பு!

விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களில் மேலும் 10 இலட்சம் ரூபாய் அதிகரிக்கவும் அத்துடன் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த ...

Page 644 of 1251 1 643 644 645 1,251
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு