Tag: srilankanews

தெதுரு ஓயா சம்பவ பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு

தெதுரு ஓயா சம்பவ பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு

தெதுரு ஓயா சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. முன்னதாக, தெதுருஓயாவில் நீராடச் சென்று ஐவர் காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...

மட்டக்களப்பில் 3 ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் கோர்வையாக கைது

மட்டக்களப்பில் 3 ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் கோர்வையாக கைது

மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேரை 95 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கரடியனாறு உறுகாமம் மற்றும் ...

இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் ஐஸ் போதை பொருளுடன் ஏறாவூரில் கைது

இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் ஐஸ் போதை பொருளுடன் ஏறாவூரில் கைது

மட்டு ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ...

அரச காணியை பிடிக்க முயற்சி; கல்லடி பாலத்திற்கு அருகில் போராட்டம்

அரச காணியை பிடிக்க முயற்சி; கல்லடி பாலத்திற்கு அருகில் போராட்டம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் சிலர் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி காணி உறுதிகளைக்கொண்டு காணிகளை அபகரிக்கமுன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (05) ஆர்ப்பாட்டம் ...

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு – வீட்டு நிதி 10 இலட்சம் அதிகரிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு – வீட்டு நிதி 10 இலட்சம் அதிகரிப்பு!

விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களில் மேலும் 10 இலட்சம் ரூபாய் அதிகரிக்கவும் அத்துடன் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த ...

முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தடைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தடைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

பாடசாலைகளில் 'முஸ்லிம் மாணவிகளின் ஆடை' அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சில மாணவிகள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் ...

மட்டக்களப்பில் சுனாமி ஒத்திகை நிகழ்வு

மட்டக்களப்பில் சுனாமி ஒத்திகை நிகழ்வு

சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை நிகழ்வு மற்றும் பயிற்சி என்பன இன்று (05) ...

வருமான வரி விபரத்திரட்டு சமர்ப்பிக்க நவம்பர் 30 வரை அவகாசம்!

வருமான வரி விபரத்திரட்டு சமர்ப்பிக்க நவம்பர் 30 வரை அவகாசம்!

மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக ...

கொழும்பில் பெண்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிர்ச்சியளிக்கும் அளவில் அதிகரிப்பு

கொழும்பில் பெண்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிர்ச்சியளிக்கும் அளவில் அதிகரிப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவது குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு பாரிய கவலையை ...

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு விரைவான கடவுச்சீட்டு சேவைக்கான புதிய நடவடிக்கை

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு விரைவான கடவுச்சீட்டு சேவைக்கான புதிய நடவடிக்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவதற்கான பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் அமைச்சர் ...

Page 766 of 2135 1 765 766 767 2,135
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு