திருகோணமலையில் சட்டவிரோத விகாரை அமைக்க அடிக்கல்; அச்சுறுத்தி வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரயின் வளாகத்திற்குள் இன்று (16.11.2025) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்கு ...










