Tag: internationalnews

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் திருமணமான தம்பதி உட்பட ஐவர் கைது

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் திருமணமான தம்பதி உட்பட ஐவர் கைது

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் ...

அரச தொழில்முயற்சி திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

அரச தொழில்முயற்சி திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய பி.ஏ.எஸ் அதுள குமார 2025.12.03 ஆம் திகதி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமையால், குறித்த பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது. ...

அதிவேக வீதியில் ஹயேஸ் – லொறி மோதல்: சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம்

அதிவேக வீதியில் ஹயேஸ் – லொறி மோதல்: சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம்

லொறியுடன் மோதி ஹயேஸ் விபத்திற்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ - தஹஅமுன பிரதேசத்தில் ...

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் ...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ...

யாழ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்த மீனவர்களை அமைச்சர் தூண்டினார்; ரெலோ குற்றச்சாட்டு

யாழ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்த மீனவர்களை அமைச்சர் தூண்டினார்; ரெலோ குற்றச்சாட்டு

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ...

மண்சரிவில் புதைந்துபோன இளைஞன் – வங்கி அட்டையை திருடி பொருட்கள் வாங்கிய காவலர் கைது

மண்சரிவில் புதைந்துபோன இளைஞன் – வங்கி அட்டையை திருடி பொருட்கள் வாங்கிய காவலர் கைது

உடுதும்பர, கங்கொட பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் இறந்த ஒருவரின் வங்கி அட்டையைத் திருடி, செலவு செய்த சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுதும்பர காவல்துறை ...

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் இடம்பெற உள்ள இரத்ததான முகாம்!

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் இடம்பெற உள்ள இரத்ததான முகாம்!

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் "சுனாமி" 21 ஆண்டு நிறைவை ஒட்டி மையோன் சமூக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ...

கீரி சம்பாவை ‘பாஸ்மதி’ என விற்ற வர்த்தகருக்கு ரூபா 1.1 இலட்சம் அபராதம்

கீரி சம்பாவை ‘பாஸ்மதி’ என விற்ற வர்த்தகருக்கு ரூபா 1.1 இலட்சம் அபராதம்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் 'லங்கா பாஸ்மதி' எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார ...

மத்திய மாகாண பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வு

மத்திய மாகாண பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வு

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வுகளை தொடங்கியுள்ளது. ...

Page 530 of 1228 1 529 530 531 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு