Tag: election

விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு

அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்படுவதாக கூறப்படும் ...

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யா - ...

சுற்றுலா பெண்ணிடம் தவறாக நடந்த மற்றுமொரு நபர் கண்டியில் கைது

சுற்றுலா பெண்ணிடம் தவறாக நடந்த மற்றுமொரு நபர் கண்டியில் கைது

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தர வந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார். அறுகம்பே பகுதியில் இதேபோன்று வெளிநாட்டுப் பெண்ணிடம் ...

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சிலை

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி வளலாய் பகுதியில் கடற்கரையில் ( (Valalai Beach)) இன்றைய தினம் (17) திங்கட்கிழமை குறித்த ...

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான ...

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு ...

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த ...

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி கட்சியை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை ...

ஐ.பி.எல் பயிற்சியாளராக குமார் சங்கக்கார நியமனம்

ஐ.பி.எல் பயிற்சியாளராக குமார் சங்கக்கார நியமனம்

2026 ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும்; சரத் பொன்சேகா

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும்; சரத் பொன்சேகா

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ...

Page 542 of 736 1 541 542 543 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு