விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு
அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்படுவதாக கூறப்படும் ...










