Tag: srilankapolice

விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு

அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்படுவதாக கூறப்படும் ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றவேண்டாம்; நாமல் வேண்டுகோள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றவேண்டாம்; நாமல் வேண்டுகோள்

"திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து ...

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யா - ...

சுற்றுலா பெண்ணிடம் தவறாக நடந்த மற்றுமொரு நபர் கண்டியில் கைது

சுற்றுலா பெண்ணிடம் தவறாக நடந்த மற்றுமொரு நபர் கண்டியில் கைது

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தர வந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார். அறுகம்பே பகுதியில் இதேபோன்று வெளிநாட்டுப் பெண்ணிடம் ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சிலை

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி வளலாய் பகுதியில் கடற்கரையில் ( (Valalai Beach)) இன்றைய தினம் (17) திங்கட்கிழமை குறித்த ...

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான ...

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு ...

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த ...

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி கட்சியை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை ...

Page 560 of 767 1 559 560 561 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு