Tag: srilankapolice

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள்  நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை நாளை (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.  இலங்கை பட்டதாரிகள் ...

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் உள்ளூர் பழச்சாறு பானங்கள் விற்க தடை

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் உள்ளூர் பழச்சாறு பானங்கள் விற்க தடை

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், 'உடனடியாகப் பருகக்கூடிய' அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் ...

மட்டு கிரானில் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாகும் புதிய அரசியல் கட்சி

மட்டு கிரானில் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாகும் புதிய அரசியல் கட்சி

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் ...

உயிர் அச்சுறுத்தலாம்; அரசிடம் பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

உயிர் அச்சுறுத்தலாம்; அரசிடம் பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் தனக்கு உடனடி பாதுகாப்பு வழங்குமாறு ...

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ...

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி மோசடி

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி மோசடி

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ள முன்னாள் வர்த்தக ...

பொதுமக்களின் முறைப்பாட்டால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

பொதுமக்களின் முறைப்பாட்டால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழு பேர் பணி ...

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்; 1995

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்; 1995

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் ...

பாதாளக் குழுவால் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்

பாதாளக் குழுவால் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கோரிக்கை ...

போதைப்பொருள் கடத்தும் மீன்பிடி படகு சிக்கியது

போதைப்பொருள் கடத்தும் மீன்பிடி படகு சிக்கியது

போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்படைக்குச் சொந்தமான நீண்ட ...

Page 584 of 768 1 583 584 585 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு