Tag: Battinaathamnews

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் பராமரித்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் ...

நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நகரசபை

நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நகரசபை

வவுனியாநகரில்பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும்நடைபாதை வியாபாரநிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ...

காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள ...

பல கொலைகளுடன் தொடர்புடையவர் கனடாவில் கைது

பல கொலைகளுடன் தொடர்புடையவர் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 ...

அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ...

கதிரவெளியிலிருந்து பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இல்மனைட் அகழ சில நிறுவனங்கள் திட்டம்

கதிரவெளியிலிருந்து பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இல்மனைட் அகழ சில நிறுவனங்கள் திட்டம்

வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும் என வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் ...

மூன்று நாட்களாக மட்டு குடும்பஸ்தர் மாயம்; தகவல் வழங்குமாறு கோரிக்கை

மூன்று நாட்களாக மட்டு குடும்பஸ்தர் மாயம்; தகவல் வழங்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு, வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் குருநாதன் (வயது 55) என்ற 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று ...

மட்டு பாதசாரி மீது மோதிய ஜீப்வண்டி; கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

மட்டு பாதசாரி மீது மோதிய ஜீப்வண்டி; கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு பொலிஸ் பொறுப்பகாரி ஓட்டிச் சென்ற ஜீப்வண்டி மோதிய விபத்தி ஒருவர் படுகாயமடைந்த ...

நுவரெலியா இ.போ.ச டிப்போவில் ஒருவரை கொலை செய்து கொள்ளை; மூவர் கைது

நுவரெலியா இ.போ.ச டிப்போவில் ஒருவரை கொலை செய்து கொள்ளை; மூவர் கைது

நுவரெலியா, இ.போ.ச டிப்போவில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை சிலர் கொலை செய்துவிட்டு, சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் 3 பேர் ...

காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் ...

Page 552 of 974 1 551 552 553 974
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு