Tag: srilankapolice

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000 ரூபாய்; வெளியான மகிழ்ச்சித் தகவல்

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000 ரூபாய்; வெளியான மகிழ்ச்சித் தகவல்

உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை எனவும் உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான நிதி உள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ...

போதைப்பொருளை மீட்க சென்ற இடத்தில் பொலிஸாருக்கு வாளை காட்டியவர் கைது; யாழில் சம்பவம்

போதைப்பொருளை மீட்க சென்ற இடத்தில் பொலிஸாருக்கு வாளை காட்டியவர் கைது; யாழில் சம்பவம்

போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை ...

கரடியனாறு கித்துள் பகுதியில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; உழவு இயந்திர சாரதி கைது

கரடியனாறு கித்துள் பகுதியில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; உழவு இயந்திர சாரதி கைது

செங்கலடி பதுளை வீதி கித்துள் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தனியார் பஸ் ...

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் இலட்சணையை பயன்படுத்த தடை

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் இலட்சணையை பயன்படுத்த தடை

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை ஏனைய பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு எதிராக அந்நிறுவனம் பொது எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் தகவல் தொடர்பாடல் ...

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரே வடக்கில் போதைப்பொருள் மாபியா; வெளியாகியுள்ள தகவல்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரே வடக்கில் போதைப்பொருள் மாபியா; வெளியாகியுள்ள தகவல்

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர் ஒருவரே வடக்கிற்கு பாரியவிளான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளரான கீர்த்தி ரத்நாயக்க இதனை ...

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள்

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள்

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் ...

இங்கிலாந்தில் இன்னும் புலிகளின் தேசிய கொடி பறக்கிறது- அதை இறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; சரத் வீரசேகர

இங்கிலாந்தில் இன்னும் புலிகளின் தேசிய கொடி பறக்கிறது- அதை இறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; சரத் வீரசேகர

இங்கிலாந்தில் இன்னும் விடுதலைப் புலிகளின் தேசிய கொடி பறப்பதாகவும் அதை நிறுத்துவதற்கு இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று ...

மண்முனை தென் எருவில்பற்றில் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை

மண்முனை தென் எருவில்பற்றில் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது நேற்றைய தினம் (12.11.2025) பிரதேச ...

Page 566 of 764 1 565 566 567 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு