Tag: election

கிரான் பிரதான வீதியில் வாகன விபத்து

கிரான் பிரதான வீதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியான கிரான் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ...

சில கைதிகளுக்கு பிரத்தியேக சிறை; உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்து

சில கைதிகளுக்கு பிரத்தியேக சிறை; உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்து

எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதிவான்கள் உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை ...

களுதாவளை மகா வித்தியாலய மாணவன் குகன் பகிர்ஜன் தேசிய மட்ட உயரம் பாய்தலில் முதலிடம்

களுதாவளை மகா வித்தியாலய மாணவன் குகன் பகிர்ஜன் தேசிய மட்ட உயரம் பாய்தலில் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். குகன் ...

கொழும்பு மாநகர சபை பகுதியில் பில்லியன் கணக்கிலான மதிப்பீட்டு வரி நிலுவையில்

கொழும்பு மாநகர சபை பகுதியில் பில்லியன் கணக்கிலான மதிப்பீட்டு வரி நிலுவையில்

கொழும்பு மாநகர சபை (CMC) பகுதியில் ரூ.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி (assessment tax arrears) நிலுவையில் உள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு ...

மலையக மக்களுக்கு வீட்டு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வை கடுமையாக விமர்சித்த ஜீவன் தொண்டமான்

மலையக மக்களுக்கு வீட்டு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வை கடுமையாக விமர்சித்த ஜீவன் தொண்டமான்

மலையக சமூகத்தினருக்கு இன்று (12) வீட்டு உரிமப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பதுளை - பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் போது மலையக ...

நாடளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் இன்னும் ...

கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த (29) ...

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம்?; பசில், கோட்டாபய மீது சரத் பொன்சேகா புதிய குற்றச்சாட்டு

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம்?; பசில், கோட்டாபய மீது சரத் பொன்சேகா புதிய குற்றச்சாட்டு

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். நேற்று ...

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்; கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பு மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்; கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பு மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த ...

Page 584 of 733 1 583 584 585 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு