Tag: srilankapolice

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பின் இருக்கை சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பின் இருக்கை சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து ...

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இதுவரை 118 எலும்பு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இதுவரை 118 எலும்பு தொகுதிகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று (31) ...

இனிய பாரதியால் கடத்தி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பிலுவில் மயானத்தில் சிஐடியினர் தேடுதல்

இனிய பாரதியால் கடத்தி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பிலுவில் மயானத்தில் சிஐடியினர் தேடுதல்

இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக ...

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் குறைப்பு வர்த்தமானி

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் குறைப்பு வர்த்தமானி

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரிமைகள் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ...

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் நுரையீரல் புற்றுநோய் ...

நில அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி

நில அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி

இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இணைவழியில் பணம் செலுத்தி நில அளவை வரைபடங்களை உங்கள் ...

பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிலையத்தில் திருடிய “பும்மா” , “பச்சி”, “பொடியா” கைது

பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிலையத்தில் திருடிய “பும்மா” , “பச்சி”, “பொடியா” கைது

பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பிணையில் விடுதலை

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (31) காலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன ...

Page 704 of 767 1 703 704 705 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு