Tag: Batticaloa

ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 13 பில்லியன் டொலரை நெருங்கியது

ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 13 பில்லியன் டொலரை நெருங்கியது

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் காட்டி மொத்த வருவாய் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் ...

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது; இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது; இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் ...

உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்; ஆளுநர் நா.வேதநாயகன்

உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்; ஆளுநர் நா.வேதநாயகன்

உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள பயிற்சி அலுவலகத்தில் நேற்று (23) ...

வெற்றிலைக்கேணியில் கடற்தொழிலாளர் கடலில் சுகவீனமடைந்து உயிரிழப்பு

வெற்றிலைக்கேணியில் கடற்தொழிலாளர் கடலில் சுகவீனமடைந்து உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ...

பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது

பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது

திருகோணமலை தபால் நிலையத்திற்கு, வெளிநாட்டில் நாட்டில் இருந்து வந்த பொதியை பெறுவதற்காக சென்ற இளைஞனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் நாட்டிலிருந்து குறித்த பொதியை ...

வாகனேரி வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் காயம்

வாகனேரி வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் காயம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வாகநேரியில் இன்று (23) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். ...

சொகுசு வாகனத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் கைது

சொகுசு வாகனத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் கைது

சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் ஒருவரை 30 மதுபான போத்தல்களுடன் தொடுவாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ...

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

தன்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது ; பிரதமர் ஹரிணி திட்டவட்டம்

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

Page 622 of 1157 1 621 622 623 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு