Tag: srilankapolice

சர்வதேசம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது; இராமநாதன் அர்ச்சுனா

சர்வதேசம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது; இராமநாதன் அர்ச்சுனா

சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை ...

கிழக்கு மாகாணம் முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு, அடுத்த வாரத்தில் இருந்து கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிபடுத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது; முன்னாள் நீதி அமைச்சர்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது; முன்னாள் நீதி அமைச்சர்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தற்போது நீக்கப்படக்கூடாது, இது தொடர்பில் அரசிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன் என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு ...

மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது; மஹிந்த ராஜபக்ச

மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது; மஹிந்த ராஜபக்ச

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை ...

ஊழல் வாதிகளை கைதுசெய்யும்போது அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; ஆனந்த விஜேபால

ஊழல் வாதிகளை கைதுசெய்யும்போது அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; ஆனந்த விஜேபால

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய தேவையில்லை. தவறு செய்தவர்கள், பாதாள குழுக்களுடன் ...

யாழ் பல்கலைக்கழகம் மீது மீனவ சங்கம் குற்றச்சாட்டு

யாழ் பல்கலைக்கழகம் மீது மீனவ சங்கம் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்பட்டு, கடல் அட்டைப் பண்ணைகளுக்கு ஆதரவளிப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் ...

மோசமான நிலையில் காணப்படும் மட்டு வெளிச்சவீட்டு சிறுவர் பூங்கா; பொதுமக்கள் விசனம்

மோசமான நிலையில் காணப்படும் மட்டு வெளிச்சவீட்டு சிறுவர் பூங்கா; பொதுமக்கள் விசனம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான முகத்துவாரம் வெளிச்சவீடு சிறுவர் பூங்கா குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதால் சிறுவர்கள் விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ...

மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் உப தலைவராக தெரிவு

மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் உப தலைவராக தெரிவு

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற முதல்வர்களின் ஒன்று கூடல் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடைபெற்ற நிர்வாகத் தேர்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ...

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் புவி ஆற்றல், இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 9 மணி 11 நிமிடங்களில் நீந்தி கடந்து ...

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

இந்தியாவில், இராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த, ...

Page 620 of 763 1 619 620 621 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு