Tag: srilankapolice

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ...

மாவடிவேம்பில் அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு

மாவடிவேம்பில் அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு

அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று (26) நினைவு கூறப்பட்டது. மட்டக்களப்பு மாவடிவேம்பு தாயகச் செயலணியினரால் இவ் ...

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் விரைவில்

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் விரைவில்

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, ...

தேற்றாத்தீவு பகுதியில் யானை கூட்டங்களை விரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

தேற்றாத்தீவு பகுதியில் யானை கூட்டங்களை விரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கிபடையெடுத்துள்ள யானைகளை வெளியேற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஒரு வார காலத்திற்கும் ...

கணவருக்காக தீர்ப்புகளை மாற்றிய மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவை இடைநிறுத்தம்

கணவருக்காக தீர்ப்புகளை மாற்றிய மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவை இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவையை நீதித்துறை சேவை ஆணைகுழு கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது. வழக்கறிஞரான அவரது கணவரின் அறிவுறுத்தல்கள் ...

2019 இல் இருந்த பொருளாதார நிலைக்கு நாடு அடுத்த வருடம் திரும்பக்கூடிய வாய்ப்பு; ஜனாதிபதி அநுர

2019 இல் இருந்த பொருளாதார நிலைக்கு நாடு அடுத்த வருடம் திரும்பக்கூடிய வாய்ப்பு; ஜனாதிபதி அநுர

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

மட்டு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக ...

பொதுமக்களின் கருத்துப்படி ஊழலுக்கு ஆளாகும் 10 முக்கிய துறைகள் அடையாளம்

பொதுமக்களின் கருத்துப்படி ஊழலுக்கு ஆளாகும் 10 முக்கிய துறைகள் அடையாளம்

நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Page 614 of 744 1 613 614 615 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு