Tag: srilankapolice

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி நேற்று (18) கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாளர் அமைப்பு, செப்டம்பர் மாதம் 22 முதல் 26 வரை ஒரு விசேட தொலைபேசி சேவைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ...

மாநகர சபையினால் சீல் வைத்து மூடப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்

மாநகர சபையினால் சீல் வைத்து மூடப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்

யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் நபர், அத்துமீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்த நிலையில், அக்கடையினை மாநகர ...

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணத்தை இரட்டிப்பாக்கவும் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்கவும், 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

நுண்கடன்காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று ...

ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியானது

ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியானது

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவயை இன்று (18) காலை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக ...

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என்று பௌத்த அலுவல்கள் ...

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் ...

Page 617 of 737 1 616 617 618 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு