Tag: election

யாழில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

யாழில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் - சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

இன்று காலை இலங்கையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இன்று காலை இலங்கையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவா சாலைப் பகுதியில் இன்று (31) காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ...

சிறையிலிருக்கும் நிமல் லான்சாவிற்கும் வீட்டு உணவு வேண்டுமாம்

சிறையிலிருக்கும் நிமல் லான்சாவிற்கும் வீட்டு உணவு வேண்டுமாம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் நேற்று(30) மாலை அனுமதி ...

முன்னாள் கடற்படைத் தளபதி மீது வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கிய குற்றச்சாட்டு; உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் விசாரணை

முன்னாள் கடற்படைத் தளபதி மீது வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கிய குற்றச்சாட்டு; உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் விசாரணை

இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை ...

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் ...

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம்

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம்

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ...

மட்டக்களப்பில் சரோஜா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பில் சரோஜா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஸ்பிரயோகத்தை தடுக்கும் திட்டத்தின் கீழ் கப்பல் கப்டன் பசில்ராஜாவின் நிதியுதவியுடன் 42 பாடசாலை ...

பொத்துவில் பகுதியில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

பொத்துவில் பகுதியில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

பொத்துவில் அறுகம்பை பகுதியில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலியர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். ...

அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார் கோட்டா!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக ...

Page 619 of 714 1 618 619 620 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு