Tag: srilankapolice

சிறையிலிருக்கும் நிமல் லான்சாவிற்கும் வீட்டு உணவு வேண்டுமாம்

சிறையிலிருக்கும் நிமல் லான்சாவிற்கும் வீட்டு உணவு வேண்டுமாம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் நேற்று(30) மாலை அனுமதி ...

முன்னாள் கடற்படைத் தளபதி மீது வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கிய குற்றச்சாட்டு; உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் விசாரணை

முன்னாள் கடற்படைத் தளபதி மீது வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கிய குற்றச்சாட்டு; உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் விசாரணை

இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை ...

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் ...

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம்

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம்

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ...

உக்ரைன் முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைன் முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைன் பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார். இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

பொத்துவில் பகுதியில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

பொத்துவில் பகுதியில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

பொத்துவில் அறுகம்பை பகுதியில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலியர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். ...

அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார் கோட்டா!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக ...

இந்தோனேசியாவில் கைதான இலங்கை பாதாள தலைவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தோனேசியாவில் கைதான இலங்கை பாதாள தலைவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...

சிறைச்சாலையிலிருந்து வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி கோரும் ராஜித சேனாரத்ன

சிறைச்சாலையிலிருந்து வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி கோரும் ராஜித சேனாரத்ன

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ...

Page 633 of 729 1 632 633 634 729
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு