யுத்தத்திற்குப் பிந்தைய ஏழாவது மனித புதைகுழி என சந்தேகம்; சம்பூரில் எலும்புகள் கண்டுபிடிப்பு
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில், இராணுவ மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பூர் கடற்கரையில் ...










