Tag: srilankapolice

மட்டு மண்முனை வாவியில் மீனவரின் சடலம் மீட்பு

மட்டு மண்முனை வாவியில் மீனவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - மண்முனை வாவியில் மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் (28) ஆற்றில் இறங்கியவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 9 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 9 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) காலை ...

அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்

அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜராகியதை தொடர்ந்து அவரை எதிர்வரும் ...

மொட்டு கட்சியின் முன்னாள் எம்.பி நிமல் லன்சா கைது

மொட்டு கட்சியின் முன்னாள் எம்.பி நிமல் லன்சா கைது

கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்படப்போகும் ரணில்

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்படப்போகும் ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) சாதாரண அறைக்கு மாற்றப்படுவார் என்று வைத்தியசாலை ...

நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையில் 5,117 கண் தானங்கள் பதிவு

நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையில் 5,117 கண் தானங்கள் பதிவு

நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் 5,117 கண் தானங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 1,144 நோயாளர்களுக்கும், 3,973 வெளிநாட்டு நோயாளர்களுக்கும் ...

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

நாட்டுக்கு வருகைந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய ...

பாடசாலை நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த கவனம்

பாடசாலை நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த கவனம்

பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் ...

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று (28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று ...

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் ...

Page 635 of 727 1 634 635 636 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு