Tag: srilankapolice

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய கையொப்ப சேகரிப்பு

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய கையொப்ப சேகரிப்பு

இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பொது கையொப்ப சேகரிப்பு பிரசாரத்தைத் தொடங்க இரண்டாம் ...

இலங்கையிலிருந்து யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் முழுமையாக விலகியது

இலங்கையிலிருந்து யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் முழுமையாக விலகியது

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது. இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ...

மின்சார திருத்தச் சட்ட தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில்

மின்சார திருத்தச் சட்ட தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில்

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த ...

காணாமல் போதல் தற்செயலான சம்பவங்கள் அல்ல அவை குற்றங்கள்; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமல் போதல் தற்செயலான சம்பவங்கள் அல்ல அவை குற்றங்கள்; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ...

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் பணம் செலுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு  எதிராக சிஐடியில் இரு முறைப்பாடுகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக சிஐடியில் இரு முறைப்பாடுகள்

ஊவா மாகாண சபையின் பெயரில் அரச வங்கிகளில் வைத்திருந்த ஆறு நிலையான கணக்குகளை முதிர்ச்சிக்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 மில்லியன் ரூபாய் இழப்பை ...

எமது இனத்தை அழித்தவர்கள் விசாரணை செய்ய அருகதையற்றவர்கள்; செல்வம் அடைக்கலநாதன்

எமது இனத்தை அழித்தவர்கள் விசாரணை செய்ய அருகதையற்றவர்கள்; செல்வம் அடைக்கலநாதன்

எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செம்மணி ...

யாழ் அரச பேருந்து ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு நிறைவு

யாழ் அரச பேருந்து ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு நிறைவு

யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று (28) முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று (29) காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பினார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி ...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரம்

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போராட்டங்களில் இன, மத, கட்சி ...

Page 635 of 728 1 634 635 636 728
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு