Tag: srilankapolice

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்று (28) மாலை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய ...

டுபாய் அனுப்புவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஹட்டனில் கைது

டுபாய் அனுப்புவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஹட்டனில் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் ...

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை செப்டம்பர் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...

உலகின் முதல் ஆரஞ்சு நிற சுறா கோஸ்டாரிகாவில் கண்டுபிடிப்பு

உலகின் முதல் ஆரஞ்சு நிற சுறா கோஸ்டாரிகாவில் கண்டுபிடிப்பு

மத்திய அமெரிக்கா, கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை

அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், தற்போது விரல் ரேகை இயந்திரங்கள் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ...

கர்ப்பிணி மானை வேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வில்பட்டு தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. ரனோரவ ...

மருதமுனை பிரதான வீதியில் விபத்து; கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு

மருதமுனை பிரதான வீதியில் விபத்து; கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு

மருதமுனை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று ...

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் ...

தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பாடசாலை மாணவ – மாணவியரிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் ...

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

Page 637 of 727 1 636 637 638 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு