Tag: election

டித்வா சூறாவளி சேதம் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

டித்வா சூறாவளி சேதம் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

இராமநாதன் அர்ச்சுனா கைது செய்ய உத்தரவு

இராமநாதன் அர்ச்சுனா கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு ...

மட்டு திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலம் மீட்பு

மட்டு திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று (23) வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் ...

இலங்கை சூதாட்ட வீரர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

இலங்கை சூதாட்ட வீரர்கள் அதிக டிஜிட்டல் விருப்பங்களைத் தேடுவதால், வெளிநாட்டு ஒன்லைன் கேசினோக்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். போக்கர், ரவுலட் மற்றும் பிளாக் ஜாக் ...

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனையின் உள்ளக பிரதான வீதிகளில் ஒன்றான மருதமுனை ஜாயா வீதியானது மிக நீண்டகாலமாக எதுவித அபிவிருத்தியும் இன்றி ...

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் வரும் 01.01.2026 முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார ...

ஐஸ் போதைப்பொருளை பொதி செய்த விளையாட்டு ஆசிரியர் கைது

ஐஸ் போதைப்பொருளை பொதி செய்த விளையாட்டு ஆசிரியர் கைது

ஒரு பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பொதி செய்ததற்காக பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக ...

அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் சுட்டுக்கொலை;  காரணம் வெளியானது

அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் சுட்டுக்கொலை; காரணம் வெளியானது

அம்பலாங்கொடை நகரில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவு என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ...

குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட ஓட்டப்பயணத்தை மேற்கொள்ள உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட ஓட்டப்பயணத்தை மேற்கொள்ள உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

முன்னாள் ஹாங்காங் கிரிக்கெட் வீரரும், உடற்பயிற்சி உடலியல் நிபுணருமான ராகுல் சர்மா, குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கை முழுவதும் ஓட்டப் பயணத்தை உள்ளதாக ...

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட பாதீடு நிறைவேற்றம்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட பாதீடு நிறைவேற்றம்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பாதீடானது 19 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் ...

Page 470 of 742 1 469 470 471 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு