Tag: Batticaloa

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேசமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) ...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்த மூவர் கைது

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் ...

சித்தாண்டி பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பெற்றுக்கொடுக்கப்பட்ட நீர் வசதி

சித்தாண்டி பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பெற்றுக்கொடுக்கப்பட்ட நீர் வசதி

பாவனைக்கான நீர் இன்றி கஷ்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியலாயத்திற்கு நீர் பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியாசத்தில் உள்ள மாணவர்கள், ...

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்திய சந்தேகப் படகு கடற்படையால் சுற்றிவளைப்பு

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்திய சந்தேகப் படகு கடற்படையால் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி ...

1.2 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற விவசாய அதிகாரி கைது

1.2 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற விவசாய அதிகாரி கைது

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று ...

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு குடிபயரும் மனநிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா பணவீக்கத்தின் தற்போதைய நிலை ...

சைப்ரஸில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகள்; கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும்அரசு

சைப்ரஸில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகள்; கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும்அரசு

சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. சைப்ரஸ், நீண்டகாலமாக பூனைகளை விரும்பும் ...

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல ...

ஹமாஸ் ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல்; இஸ்ரேல் அச்சுறுத்தல்

ஹமாஸ் ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல்; இஸ்ரேல் அச்சுறுத்தல்

அமெரிக்க ஆதரவுடன் காசாவின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை ஹமாஸ் மதிக்கவில்லையென்றால், மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிக்கப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த அச்சுறுத்தலை ...

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ...

Page 641 of 1158 1 640 641 642 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு