Tag: srilankapolice

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய அனுமதி

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (23) ...

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. ...

பொத்துவில் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பொத்துவில் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பாறையில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். ...

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. ...

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை, கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 நபர்கள் இதுவரைக்கும் புதன்கிழமை (23) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை ...

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து; 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து; 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் ...

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு ...

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயம்; கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயம்; கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை ...

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. இப்போது அதனை சீனா உறுதி செய்துள்ளது. அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 ...

Page 682 of 735 1 681 682 683 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு