Tag: Battinaathamnews

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ...

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று (29) காலை எமது சுகாதார வைத்திய ...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுடன் ...

டெலிகிராம் நிறுவனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

டெலிகிராம் நிறுவனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கடந்த 24ஆம் திகதி பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸை விட்டு ...

இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத்தை பாராட்டிய ஜனாதிபதி!

இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத்தை பாராட்டிய ஜனாதிபதி!

நடை பவனியாக இலங்கையை சுற்றிவந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதியின் பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ...

அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி, வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி ...

எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது அகிம்சை வழியான போராட்டமே; போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சிறிநேசன் கோரிக்கை!

எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது அகிம்சை வழியான போராட்டமே; போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சிறிநேசன் கோரிக்கை!

உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் வலிந்து ...

மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம்” ஓவியக் கண்காட்சி!

மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம்” ஓவியக் கண்காட்சி!

வடகிழக்கில் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று இன்று (29) மட்டக்களப்பில் இடம் பெற்றது. வடக்கு ...

மட்டு கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை!

மட்டு கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை!

கராத்தே போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ...

அரியநேந்திரனுக்கு ஆதரவு கொடுக்க தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு தீர்மானம்!

அரியநேந்திரனுக்கு ஆதரவு கொடுக்க தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில், ஜனாதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளது. தமிழரசுக் ...

Page 688 of 812 1 687 688 689 812
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு