Tag: internationalnews

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின்கள்ள காதலன், உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் ...

வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு

வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் ...

மட்டு இராமகிருஷ்ண மிஷனில் சாரணர்களிற்கு விசேட நற்சிந்தனை நிகழ்வுகள்

மட்டு இராமகிருஷ்ண மிஷனில் சாரணர்களிற்கு விசேட நற்சிந்தனை நிகழ்வுகள்

தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தன. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்றைய தினம் (20) விசேட நிகழ்வுகள் ...

சீரற்ற காலநிலையால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்

சீரற்ற காலநிலையால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்

பொகவந்தலாவை பகுதியில் பலத்த மழையுடன் ஆரியபுர பகுதியில் வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரும் இல்லை என்றும், ...

காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பு ஒப்பந்தத்தை "அப்பட்டமாக மீறியது" என்று கூறி, நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய படையினர், காசாவில் போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். ரஃபாவில் தனது ...

குருணாகல் நிக்கவெரட்டியில் தனியார் காணியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது

குருணாகல் நிக்கவெரட்டியில் தனியார் காணியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது

குருணாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு ...

வவுனியாவில் இறால் பண்ணை தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் பலி

வவுனியாவில் இறால் பண்ணை தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் பலி

வவுனியா முந்தல் பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் இறால் பண்ணை ஒன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான ...

மட்டக்களப்பில் தீபத்திருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ண மிசனிலும் சாரணர் வாரம் 2025 சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

மட்டக்களப்பில் தீபத்திருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ண மிசனிலும் சாரணர் வாரம் 2025 சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

இன்றைய தீபத்திருநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனிலும் பல்வேறு ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனில், பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் ...

அயோத்தியில் 26 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலகச் சாதனை

அயோத்தியில் 26 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலகச் சாதனை

உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்தியா அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ...

இன்றிரவு நிகழும் “ஓரியோனிட்ஸ்” விண்கல் மழை; அதிகாலை 3 முதல் 5 மணி வரை காணலாம்

இன்றிரவு நிகழும் “ஓரியோனிட்ஸ்” விண்கல் மழை; அதிகாலை 3 முதல் 5 மணி வரை காணலாம்

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. ...

Page 689 of 1243 1 688 689 690 1,243
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு