Tag: internationalnews

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியில் இந்தியா என போலி செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி ...

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, ...

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

“ஜெனீவா பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தேசியப் பிரச்சினையை நிர்வகிக்காததே”; விஜித ஹேரத்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், முன்னைய எந்த அரசாங்கமும் தேசியப் பிரச்சினையைச் சரியாக நிர்வகிக்காததே ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை தீர்மானங்களுக்கான முக்கிய காரணம் என ...

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். இந்த விழா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ...

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் எம். எச். எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா பாடசாலை அபிவிருத்தி ...

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

"புத்தகங்களின் பக்கங்கள் முடிவுறலாம் ஆனால் ஆசிரியர்களின் தாக்கங்கள் முடிவுறாது" என்ற எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, ஆசிரியர் தின விழா வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ...

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நிர்வாகம்

ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நிர்வாகம்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயம் சமூகம் சார்ந்த பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஆலய நிருவாக சபை ஒவ்வொரு ...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

Page 717 of 1241 1 716 717 718 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு