சுற்றுலாப் பெண்களிடமிருந்து பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது
சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து அதிகமாக பணம் பறித்ததாகக் கூறி இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய ...










