Tag: internationalnews

சுற்றுலாப் பெண்களிடமிருந்து பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது

சுற்றுலாப் பெண்களிடமிருந்து பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது

சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து அதிகமாக பணம் பறித்ததாகக் கூறி இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய ...

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற இஸ்ரேலிய சபாநாயகர் அமீர் ஓஹானா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பை நவீன வரலாற்றின் யூத மக்களின் மிகச்சிறந்த ...

ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல நேற்று (09) 10 ஆண்டுகள் ...

பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; எம்.பி. சாணக்கியன்

பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; எம்.பி. சாணக்கியன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விடயங்களை முன்வைத்தல் மற்றும் விடயங்களைத் தெளிவுபடுத்த எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதென ...

அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்; மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்பு

அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்; மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்பு

இன்று (10) ஜனாதிபதி முன்னிலையில் மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கிணங்க அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும், ...

இலங்கையில் உயர்தர மாணவர்களில் 24 சதவீதத்தினர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் உயர்தர மாணவர்களில் 24 சதவீதத்தினர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ...

நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது

நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் ...

புடவைக்கட்டு பகுதியில் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

புடவைக்கட்டு பகுதியில் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

புலிகள் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது. திருகோணமலை குச்சவெளி பிரதேச ...

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் ...

Page 713 of 1238 1 712 713 714 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு